ராணுவ போக்குவரத்திற்கு உதவும் 44 பாலங்கள் திறப்பு..!

Default Image

லடாக், காஷ்மீர், அருணாசலபிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள எல்லைக்கு ராணுவம் விரைந்து செல்ல வழிவகுக்கும் 44 பாலங்களை காணொலி காட்சி மூலம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

மேலும், அருணாசலபிரதேசத்தில் நெசிபு என்ற இடத்தில் சுரங்கப்பாதை கட்ட அடிக்கல் நாட்டி வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்