கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதும் மிக அதிகளவு பாதிப்புகளையும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது ஒரு பகுதியாக பல இடங்களில் தற்போது தடுப்பூசிகள் போடப்படும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது, அதன் பின்பாக 18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரை 41.7% தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 33 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 25.3% தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…