இயற்கை வளத்தை பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் உடுமலையில் இளைஞர் ஒருவர் 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா.இவர், இயற்கைவளத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் சேலத்தில் இருந்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சேலத்தில் இருந்து தொடங்கிய இந்த மிதிவண்டி பயணத்தை, ஆந்திரா,உள்ளிட்ட மாநிலங்கள் வரை 20 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது திருப்பூர் மாவட்டம் வந்த அவர், மிதிவண்டி பயணத்தின் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், இந்த மிதிவண்டி பயணம் கர்நாடக சென்று கோவா வழியாக ஜம்மூ காஷ்மீர் சென்றடைந்து, அங்கிருந்து மீண்டும் சேலத்தில் சென்றடையவுள்ளது குறிப்பிடத்தக்கது
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…