இந்தியா முழுவதும் கடந்த 14-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தநிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக மேலும் 19 நாள்கள் அதாவது மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து என எல்லாம் முடக்கியதால் பெட்ரோல் விலையும் டீசல் தேவை 70 சதவீதம் சரிந்தது.
அதே நேரத்தில் சமையில் கேஸ் தேவை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இந்த மாதம் முதல் வாரத்தில் மட்டும் சமையல் கேஸ் தேவை முந்திய ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது என எண்ணெய் நிறுவங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் ,மே மற்றும் ஜூன் மாதத்தில் சப்ளை செய்வதற்காக இந்த மாத துவக்கத்தில் மேற்கொண்ட எண்ணெய் நிறுவங்கள் 7,37,000 டன் சமையல் எரிவாயு வாங்க டெண்டர் வெளிட்டுள்ளன. இதனால் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.வீடுகளில் சமையல் அதிகரித்த காரணமாக பயன்பாடுகள் உயர்ந்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…