டெல்லியில் தொடர்ந்து இரண்டாம் நாளாக 40-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு.. மொத்தம் எவ்வளவு தெரியுமா?

Published by
Surya

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 42 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,236 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் இம்மாத தொடக்கம் முதலே அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஐ கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 42 பேர் உயிரிழக்க, சனிக்கிழமை மட்டும் 46 பேர் உயிரிழந்தனர். இது அம்மாநிலத்தில் இதுவரை இல்லாதளவாகும். அங்கு கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 51,416 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 11,414 RTPCR / CBNAAT / TrueNat சோதனைகள் மற்றும் 40,002 ராபிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

அதில் 3,292 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,36,651 ஆக அதிகரித்துள்ளது. 2,71,114 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

Published by
Surya

Recent Posts

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…

8 hours ago

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…

9 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…

10 hours ago

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

11 hours ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

11 hours ago

“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…

12 hours ago