டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 42 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,236 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் இம்மாத தொடக்கம் முதலே அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஐ கடந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 42 பேர் உயிரிழக்க, சனிக்கிழமை மட்டும் 46 பேர் உயிரிழந்தனர். இது அம்மாநிலத்தில் இதுவரை இல்லாதளவாகும். அங்கு கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 51,416 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 11,414 RTPCR / CBNAAT / TrueNat சோதனைகள் மற்றும் 40,002 ராபிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
அதில் 3,292 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,36,651 ஆக அதிகரித்துள்ளது. 2,71,114 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…