ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு பாதிப்புகளை நாடு சந்தித்து வருகிறது. அதனால் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் விதிமுறைகளை கடைப்பிடித்து இன்று ஆந்திரமாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் வகுப்பறைகளை அதிகரிக்கும் முறை அல்லது பகுதி நேரமாக பள்ளிகளில் வகுப்புகளை நடத்துவது இவற்றில் பள்ளிகள் எதையாவது முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் 40 முதல் 50% மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை, கிருமி நாசினி வழங்கப்பட்டு தனி மனித இடைவெளியை பின்பற்றி வகுப்பு நடத்தப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…