இதய நோயால் பாதிக்கப்பட்டு கேரளா மருத்துவமனையில் இருந்த குழந்தை, கொரோனாவால் உயிரிழப்பு.
உலகம் வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை பலமாக ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் கோர முகத்தை கட்டிக்கொண்டுள்ளது. முதன் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்ட மாநிலமாக கருதப்பட்ட கேரளாவில் இதுவரை 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 4000 க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் தனிமை படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள மலப்புரத்தை சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த மூன்று மாதங்களாக இதய நோய் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, இன்று காலை கொரோனா தோற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…