சிறுமியை பலாத்காரம் செய்த ஏட்டு உட்பட 4 பேருக்கு வலை..!

Published by
murugan
  • 16 வயது சிறுமி நிமாபரா பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 பேர் போலீஸ் குடியிருப்பிருக்கு கடத்தி சென்று அந்த சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
  • சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சேத்தி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஐதராபாத்தில் கடந்த வாரம் கால்நடை மருத்துவர் பிரியங்கா 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் மெல்லிசை விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவர் நிமாபரா பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதாக  கூறி காரில்  ஏற்றிக்கொண்டு போலீஸ் குடியிருப்பில் சென்று அங்கு அந்த சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அந்த சிறுமியை அவர் வீட்டின் பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். பின்னர்  அந்த சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சேத்தி அவரை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜிதேந்திர உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

37 minutes ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

1 hour ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

3 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

3 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

4 hours ago