மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான வழக்கில் ஆண்டுக்கு 4 பேர் கொல்லப்படுகிறார்கள்!

Published by
Rebekal

உத்திரபிரதேசத்தில் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான வழக்கில் ஆண்டுக்கு 4 பேர் கொல்லப்படுகிறார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் தற்பொழுது பெண்களுக்கு எதிரான தண்டனை குறித்து கூறிய மாநில அரசாங்க செய்தி தொடர்பாளர் ஒருவர், யோகி ஆதித்யநாத் அவர்களின் முயற்சியால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிஷன் சக்தி எனும் திட்டத்தை மாநில அரசு துவங்கியதும், இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான 11 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 14 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எல்லா இடங்களிலும் மரண தண்டனை என்பது சாதாரணமாக கொடுக்கப்படக்கூடியது அல்ல; இருந்தாலும் பெண்கள் தைரியமாக உடனடி வழக்கு தொடுப்பதன் விளைவுதான் ஏராளமான மரண தண்டனைகள் கொடுக்கப்பட வாய்ப்பாக அமைந்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்க உறுதி செய்வதாக ஏடிஜிபி அசுதோஷ் பாண்டே அவர்கள் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…

7 minutes ago

உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!

சென்னை :  தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

37 minutes ago

AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…

1 hour ago

“தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை., 2026-ல் வரலாறு படைப்போம்!” – விஜய் பேச்சு.

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…

1 hour ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!

சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…

2 hours ago

“விஜய் தான் எதிர்கட்சி தலைவர்… அனைத்து அஜெண்டாவும் ரெடி – ஆதவ் அர்ஜுனா அதிரடி.!

சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து…

2 hours ago