பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் இன்று அதிகாலை ஆம்புலன்ஸ் ஒன்று லாரி மீது மோதியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர், மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாலந்தா கிராமத்தில் சாண்டி காவல் நிலைய பகுதி அருகே ஆம்புலன்ஸ் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் குடும்பத்தினர் மூன்று உறுப்பினர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் பீகார் ஷெரீப் காவல் நிலைய பகுதியில் உள்ள செயின்புரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…