மும்பையில் அகமதாபாத் நெடுஞ்சாலையில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு மற்றும் 8 பேர் காயம்.
ஞாயிற்றுக்கிழமை மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் மகாராஷ்டிராவின் பால்கரின் என்ற இடைத்தை சேர்த்த டிரக் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மேலும் 8 பேர் பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் வேன் மீது மோதிய மல்டி ஆக்சில் கன்டெய்னர் லாரி ஓட்டுநருக்கு தெரியாததால் அங்கிருந்து வேகமாக சென்றதாகதெரிவித்தனர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…