ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை அதிகாலை இரண்டு லாரிகளும் எதிரெதிரே மோதியுள்ளது. இதனால் இந்த லாரிகள் தீப்பிடிக்கப்பட்டு எரிய தொடங்கியுள்ளது. உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் இவ்விடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த லாரிகளில் 5 பேர் மொத்தமாக இருந்துள்ளனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆதர்ஷ் நகரத்தின் துணை ஆய்வாளர் கன்ஹையா லால் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…