சமீபத்தில் மத்திய அரசு பல எதிர்ப்புக்கள் மத்தியில் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பின்னர், ஜனாதிபதி அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். ஆனால், மத்திய அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பஞ்சாப் சட்டசபையில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கவர்னரை சந்தித்து முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…