சற்று நேரத்திற்க்கு முன் மிசோரமில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு.!

மிசோரத்தில் கடந்த சில வாரங்களாக நிலநடுக்கம் மட்டும் நிலச்சரிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 05.30 மணி அளவில் மாநிலத்தின் சம்பாய் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவில் 4.6-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக பொதுமக்கள் வீதியில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025