கோவையில் 1 1/2 வயது குழந்தை உற்பட 38 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர்!

Default Image

கோவையில் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட ஒன்றை வயது குழந்தை மட்டும் 38 பேர்.

இதுவரை இந்தியாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டத்திலும் இந்த கொரோனா வைரஸில் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில் கோவை esi மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று இந்த கொரோனாவை ஒன்றரை வயது குழந்தை மட்டும் 38 பேர் வென்றுள்ளனர். இதுவரை இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளானராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்