இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 லிருந்து 37,776 ஆக உயந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதன் விளைவாக ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்தநிலையில், மேலும் இரண்டு வாரம் நீடித்து மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 லிருந்து 37,776 ஆக உயந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 1,218 லிருந்து 1,223 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 10,018 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிராவில் இதுவரை 11506 பேர் பாதிக்கப்பட்டும் , 485 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, குஜராத்தில் 4721 பேர் பாதிக்கப்பட்டு, 236 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 3738 பேரும், மத்திய பிரதேசத்தில் 2719 பேரும், ராஜஸ்தானில் 2666பேரும், தமிழ்நாட்டில் 2526 பேரும் பாதிக்கப்ட்டுள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…