36 மாவட்டங்கள் மீது கவனம் தேவை – மருத்துவ கவுன்சில்

Published by
Venu
இந்தியாவில்  உள்ள 36 மாவட்டங்களில் கடுமையான சுவாசக் கோளாறு தொற்றும் கொரோனாவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், இந்தியாவில் உள்ள
15 மாநிலங்களில் இருக்கும் 36 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே சுவாசக் கோளாறு இருக்கும் நோயாளிகளிடம்  ஆய்வு செய்யப்பட்டது.அந்த ஆய்வில்,
40 %  பேர் எந்த விதமான வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. மேலும் கொரோனா உள்ளவர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாமல் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த 36 மாவட்டங்களுக்கும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகம் மற்றும் டெல்லியில் தலா 5 மாவட்டங்களிலும்,மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும், மேற்கு வங்காளத்தில் 6 மாவட்டங்களிலும்,  கடுமையான சுவாசக் கோளாறு தொற்று நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருக்கும் நோயாளிகள் வெறும் 1 % மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.
Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago