36 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இந்தியவை சேர்ந்த கஜனந்த் சர்மா,நேற்று பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.ஜெய்ப்பூரை சேர்ந்த இவர்,1982 ஆம் ஆண்டு காணாமல் போனதாக குடும்பத்தினரால் கருதப்பட்டார் அதன்பின் நீண்ட நாட்களாக தேடியும் இவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சர்மாவின் குடும்பத்திற்கு பாகிஸ்தானிலிருந்து சில ஆவணங்கள் வந்தன அப்போது தான் தெரிந்தது இவர் உயிரொடுதான் இருக்கிறார் என்று.இந்நிலையில் பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் என்பதால் நல்லெண்ண அடிப்படையில் சர்மா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
லாகூர் சிறையிலிருந்து அடாரி-வாஹா எல்லை இடையே பஞ்சாபை சேர்ந்த சமூக ஆர்வலர் ஷெதேவ் சர்மா என்பவர் தான் இவரை கொண்டுவந்து சேர்த்தார்.இது குறித்து கூறிய ஆர்வலர் இந்தியரின் விடுதலை நம் நாட்டுக்கு சிறந்தொரு சுதந்திர தினப் பரிசு என தெரிவித்தார்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…