கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விமானம், ரயில், பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டில், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களையும் தனிமைப்படுத்தி வைக்கமாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்த 35 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இன்று இந்தியா திரும்பியுள்ளனர். இவர்களை இந்தோ – திபெத் எல்லையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…