Big Breaking : குஜராத் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 35 பேர் பலி

Published by
Dinasuvadu Web

குஜராத்தின் மோர்பியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் ஞாயிற்றுக்கிழமை மாலை குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும் பலர் இன்னும் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள மோர்பியில் மச்சு ஆற்றில் நடந்துள்ளது.கிட்டத்தட்ட 400 பேர் பாலத்தில் இருந்ததாக சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத ஊகங்கள் கூறுகின்றன.

மாலை 6.30 மணியளவில் பாலம் இடிந்து விழுந்தபோது அதில் 150 பேர் இருந்ததாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது .

இறந்தவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இழப்பீடு அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, விபத்து குறித்து குஜராத் முதல்வர் மற்றும் பிற அதிகாரிகளிடம் பேசியுள்ளார்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago