Categories: இந்தியா

5 ஆண்டுகளில் சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள் சுத்தம் செய்யும் போது 347 பேர் உயிரிழப்பு !

Published by
Varathalakshmi

 இந்தியாவில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது கடந்த ஐந்து ஆண்டுகளில்  347 பேர் உயிரிழப்பு 

கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனித மலக் கழிவுகளை சுத்தம் செய்யும் போது, 347 பேர் உயிரிழந்தவரிழந்ததாக மக்களவையில் ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளது.

மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார், 2017 இல் 92, 2018 இல் 67, 2019 இல் 116, 2020 இல் 19, 2021 இல் 36 மற்றும் 2022 இல் 17 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிட்டார்.

இதில் உத்தர பிரதேசம் , தமிழ்நாடு,  டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களிலும் 40% உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

மனித மலத்தை கைமுறையாக சுத்தம் செய்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும், அப்புறப்படுத்துவதற்கும் அல்லது வேறுவிதமாக கையாளுவதற்கும் எந்தவொரு நபரையும் பயன்படுத்துவதை சட்டம், 2013 இன் கீழ் தடை செய்கிறது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago