கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 906 பேர் பாதிக்கப்பட்டு, 34 பேர் உயிரிழப்பு என சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 34 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதேபோல் 906 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் 1,671 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரை 1,89,906 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் 17,143 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 8,356 பேர் பாதிக்கப்பட்டு, 273 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்று வந்த 716 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…