நேற்று டெல்லியில் காலை 7 மணி முதல் 11 மணி வரை 33,300 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு பிறப்பித்தார். ஊரடங்கு காரணமாக டெல்லி மெட்ரோ சேவைகள் மூடப்பட்டன. சமீபத்தில் மத்திய அரசு 4 -ம் கட்ட ஊரடங்கு தளர்வை அறிவித்தது. அதில், நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனுமதி வழங்கியது.
பல மாதங்களுக்குப் பின் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவையில் நேற்று காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான 4 மணி நேரத்தில் மட்டும் 33,300 பேர் பயணம் செய்துள்ளனர் என டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்கள் இப்போது காலை மற்றும் மாலை நேரங்களில் தலா நான்கு மணி நேரம் இயக்கப்படுகின்றன.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…