தென் மாநிலங்களில் வாழும் வட இந்தியர்களின் எண்ணிக்கை மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 2001-2011ஆண்டுகளுக்குட்பட்ட பத்தாண்டுக்காலத்தில் 33விழுக்காடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாள மொழி பேசுவோரின் எண்ணிக்கை 2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக்காலத்தில் குறைந்துள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் தென் மாநில மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இந்தி, வங்காளி, ஒடியா மொழி பேசும் வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தென்மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களில் 2001இல் 8லட்சத்து இருபதாயிரம் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இது 2011இல் 5விழுக்காடு குறைந்து 7 லட்சத்து எண்பதாயிரமாக உள்ளது. 2001இல் தென்மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களில் 8லட்சம் மலையாளிகள் வாழ்ந்து வந்தனர்.
இது 2011இல் 10விழுக்காடு குறைந்து 7 லட்சத்து இருபதாயிரமாக உள்ளது. இதேபோல் 2001இல் தென்மாநிலங்களில் வடமாநிலத்தவர் 58லட்சத்து இருபதாயிரம் பேர் வாழ்ந்து வந்தனர். இது 2011இல் 33 விழுக்காடு அதிகரித்து 77லட்சத்து ஐம்பதாயிரமாக உள்ளது.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…