கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இதற்கான முகக் கவசங்கள் அதிக அளவில் தயாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம். இந்நிலையில், புழல் சிறையில் உள்ள கைதிகள் ஒருநாளைக்கு 31 ஆயிரம் முகக் கவசங்கள் தயாரிக்கின்றனராம். இதை உருவாக்கக்கூடிய தையல் தொழிலில் 8 மணி நேரம், 150 கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு டிஜிபி அலுவலகம் மற்றும் காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தரமான முறையில் இந்த முகக் கவசங்கள் தயாரிக்கப்படுவதாகும், இதன் அடக்க விலை 10 ரூபாய் மட்டுமே என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதிகளால் தயாரிக்கக் கூடிய இந்த முக கவசத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…
சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…