கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இதற்கான முகக் கவசங்கள் அதிக அளவில் தயாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம். இந்நிலையில், புழல் சிறையில் உள்ள கைதிகள் ஒருநாளைக்கு 31 ஆயிரம் முகக் கவசங்கள் தயாரிக்கின்றனராம். இதை உருவாக்கக்கூடிய தையல் தொழிலில் 8 மணி நேரம், 150 கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு டிஜிபி அலுவலகம் மற்றும் காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தரமான முறையில் இந்த முகக் கவசங்கள் தயாரிக்கப்படுவதாகும், இதன் அடக்க விலை 10 ரூபாய் மட்டுமே என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதிகளால் தயாரிக்கக் கூடிய இந்த முக கவசத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…