பி.எம் கேர் நிவாரண நிதியிலிருந்து 3,100 கோடி ருபாய் ஒதுக்கீடு.! விவரம் உள்ளே!

Published by
மணிகண்டன்

பி.எம் கேர் நிதியிலிருந்து, 3,100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நிதிக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, பிரதமர் நிவாரண நிதி திட்டமான பி.எம் கேர் திட்டத்திற்கு பலர் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்தனர். 

தற்போது அந்த பி.எம் கேர் நிதியிலிருந்து, 3,100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த 3100 கோடியில் இருந்து 2000 கோடி கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்கள் வாங்க செலவு செய்யப்படும் எனவும், 1000 கோடி ருபாய் புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காகவும், 100 கோடி ரூபாய் கொரோனா மருந்து கணடறியும் ஆய்வுக்கு ஒதுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

10 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

11 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

12 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

14 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

15 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

16 hours ago