பி.எம் கேர் நிதியிலிருந்து, 3,100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நிதிக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, பிரதமர் நிவாரண நிதி திட்டமான பி.எம் கேர் திட்டத்திற்கு பலர் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்தனர்.
தற்போது அந்த பி.எம் கேர் நிதியிலிருந்து, 3,100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த 3100 கோடியில் இருந்து 2000 கோடி கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்கள் வாங்க செலவு செய்யப்படும் எனவும், 1000 கோடி ருபாய் புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காகவும், 100 கோடி ரூபாய் கொரோனா மருந்து கணடறியும் ஆய்வுக்கு ஒதுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…