மத்திய ஓரதேசத்தில் 30 மாணவர்களுக்கு 1 சிரிஞ்ச் மூலம் தடுப்பூசி போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று(ஜூலை 27) மத்தியப் பிரதேசத்தின் சாகரில் உள்ள ஒரு பள்ளியில் சுமார் 30 குழந்தைகளுக்கு ஒரே சிரிஞ்ச் மூலம் COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தடுப்பூசி போடுபவர் ஜிதேந்திர ராய் கூறுகையில், “தடுப்பூசி போடுவதற்கு அவர்கள் எனக்கு ஒரு சிரிஞ்ச் கொடுத்தார்கள், அதனால் தான் ஒரே சிரிஞ்சில் இருந்து 30 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டேன், இது எப்படி என் தவறு” என்று அலச்சியமாக பதிலளித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…