3 ஆண்டுகள் திருமண வாழ்க்கை.! கணவரை காதலியுடன் சேர்த்து வைக்க விவாகரத்து செய்த மனைவி .!

Published by
Ragi

திருமணமாகி 3 ஆண்டுகளாகிய நிலையில்,கணவருக்கு விவாகரத்து கொடுத்து காதலியுடன் மனைவி சேர்த்து வைத்துள்ளார் .

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணின் கணவர் திருமணத்திற்கு முன்பு வேறோரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் . ஆனால் கணவர் திருமணமான பின்னரும் காதலியுடன் சேர்ந்து வாழ முயற்சித்துள்ளார் . இதனை அறிந்த அந்த பெண் உடனடியாக கணவரிடம் விவகாரத்து தருவதாக கூறி , அதனை நடைமுறையும் நடத்தியுள்ளார் .3  வருடமாக சேர்ந்து வாழ கணவன் காதலியுடன் வாழ விவாகரத்து கொடுத்துள்ளார். மேலும் அந்த பெண் கணவருக்கு அவரது காதலியுடன் திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளார் . இந்த பெண்ணின் செயல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதனை இவர்களது விவகாரத்து வழக்கை கையாண்ட வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதில் அந்த பெண்ணின் கணவர் இருவரையும் காதலிப்பதாகவும், அவர்களுடன் வாழ்க்கையை நடத்தவும் விரும்பினார் . ஆனால் சட்டப்பூர்வமாக அது சாத்தியமில்லாத காரணத்தால் அந்த பெண் கணவரை விவாகரத்து செய்து காதலியுடன் சேர்த்து வைத்து உதவியுள்ளார் .

Published by
Ragi

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

52 mins ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

1 hour ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago