கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இந்தியா முழுவதும் இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்த மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெக்ரா அவர்கள் கூறுகதையில், ‘வெளியில் செல்லும் போது, முகக்கவசம் அணியாமல் சென்றால், தொற்றுநோய் தடுப்பு பிரிவின் கீழ், 5,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.’ என்றும் கூறியுள்ளார்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…