கேதார்நாத்திற்கு சென்ற தனியார் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் சென்னையை சேர்ந்த 3 நபர்கள் உட்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை, உத்தரகாண்ட் மாநிலத்தில் குப்தகாசியில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத்திற்கு விமானி உட்பட 7 பேர் புறப்பட்டுள்ளனர்.
அவர்கள் செல்லும் வழியில் வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டு கிழே விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உட்பட 7 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதில், உயிரிலிந்த 7 பேரில் மூவர் சென்னையை சேர்ந்தவர்கள் அவர்கள், 63 வயதான பிரேம் குமார். 50 வ்யாதான கலா, 56 வயதான சுஜாதா ஆகியோர் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் என உத்தரகண்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் உடலை கைப்பற்றும் முயற்சியில் தேசிய பேரிடர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பான விசாரணை நடத்த மத்திய விமானபோக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…