இந்திய வான்படைக்கு வலுசேர்க்கும் விதமாக, மேலும் மூன்று ரபேல் விமானங்கள் இணைகிறது.
சீனா மற்றும் இந்தியா எல்லையான கிழக்கு லடாக்கில் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக இந்தியா வான்படையை வலுப்படுத்த, ஏற்கனவே 17 ரஃபேல் போர் விமானங்களை அம்பலா விமானத் தளத்தில் உள்ள விமானப் படையில் இணைத்தது. இந்தநிலையில், எல்லையில் நிலவும் பதட்ட நிலையை கருத்தில் கொண்டு இந்தியா மீண்டும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை நவம்பர் 5 ஆம் தேதி பெற உள்ளது. இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தப்படி, 36 ரஃபேல் ஜெட் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் இந்திய வாங்கவுள்ளது.
ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் வான்படையில் சேர்க்கப்பட்டதுடன், ஹேமர் ஏவுகணைகளை 4.5 ஜெனரேசன் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 3 ரஃபேல் விமானங்களை ஜனவரியிலும், அடுத்த 3 ரஃபேல் விமானங்களை மார்ச் மாதத்திலும், ஏப்ரலில் 7 ஏவுகணைகளையும் இந்தியா பெற உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…