நேற்று மேலும் மூன்று விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்திய விமானப்படையை மேலும் பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா கடந்த 2016-ஆம் ஆண்டு 58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. இந்த 36 விமானங்களும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்ந்து முதற்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன.
அவை முறைப்படி இந்திய விமானப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இணைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் மூன்று விமானங்களும், கடந்த ஜனவரியில் மூன்றும் விமானங்களும் வந்த நிலையில் நேற்று மேலும் மூன்று விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை ஏழு கட்டங்களாக 24 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…