3 மாத சம்பள பாக்கி…டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்…

Default Image

3 மாத சம்பள பாக்கியை தர வலியுறுத்து அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து போராட்டம்.

டெல்லி வடக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி மூத்த டாக்டர்கள் நேற்று முன்தினம் கூண்டோடு சாதாரண விடுப்பில் சென்றனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி மருத்துவமனைககளில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட மூத்த டாக்டர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தனர். இதனால் நோயாளிகள் அனைவரும் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்