உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்தொற்று இதுவரை இந்தியாவில் 12,380 பேரை பாதித்துள்ளது. 414 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி கிட்களை சீனாவிடம் இருந்து ஆர்டர் செய்திருந்தது.
கொரோனா வைரஸை விரைவாக கண்டறிய சீனாவிடம் 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை இந்தியா ஆர்டர் செய்திருந்தது. தற்போது முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள 3 லட்சம் ரேபிட் கிட்கள் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட் ஸ்பாட் பகுதிகளுக்கு முதலில் அனுப்பி வைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே 170 மாவட்டங்களை ஹாட் ஸ்பாட் மையங்களாக அரசு அறிவித்திருந்தது. அந்த மாவட்டங்களுக்கு முதலில் ரேபிட் கிட் அனுப்பிவைக்கப்பட உள்ளன.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…