சிறு, குறு தொழில்துறைக்கு கொடுக்கப்படும் கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம்.
சிறு, குறு தொழில்துறைக்கு பிழையின்றி 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த கடனுதவி திட்டம் அக்டோபர் 31-ம் தேதி வரை செயல்படுத்தப்படும் என்றும் , 3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தால் 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ரூ.100 கோடி வியாபாரம் உள்ள சிறு தொழில்களுக்கு ரூ.25 கோடி கடன் இருந்தால் கூடுதல் கடன் தரப்படும். சிறு, குறு தொழில்துறைக்கு கொடுக்கப்படும் கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். ஓராண்டுக்கு கடன்களை வசூலிக்கப்படாது என்று அவர் கூறினார். புதிய கடன் வசதியை பெற சொத்து பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் எதையும் தரத் தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…