மத்திய பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 3 பேர் கொலை – முன்னாள் துணை முதல்வர் வீட்டில் சோகம்!

Published by
Rebekal

மத்திய பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வர் பியர்லால் கன்வார் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் ஒரே நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்பா எனும் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் முன்னாள் துணை முதல்வர் வீட்டில் 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கோர்பா மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய முன்னாள் துணை முதல்வர் பியாரிலால் கன்வார் அவர்களின் மகன், மருமகள் மற்றும் 5வயது பேத்தி ஆகிய மூவரும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முன்னாள் துணை முதல்வரின் மகன் ஹரிஷ் கன்வார், மருமகள் சுமித்ரா கன்வார் மற்றும் பேத்தி ஆஷி கன்வார் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரி அபிஷேக் மீனா தெரிவித்துள்ளார். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணை முதல்வர் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago