இந்தியாவில் கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலம், சூரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் இன்று ஏற்கனவே 2 பேர் உயிரழிந்த நிலையில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று ஏற்கனவே மகாராஷ்டிராவின் மும்பையில் 63 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பீகார் மாநிலம் பாட்னாவில் 38 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரைத்தொடர்ந்து தற்போது குஜராத் மாநிலம், சூரத் மருத்துவமனையில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இன்று மட்டுமே 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…