ஆந்திர மாநிலத்தில் மாவட்ட காவல் நிலையம் அதிகாரிகள் காவல்நிலையத்தில் மது அருந்தியதால் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்துபுரம் இரண்டாவது நகர காவல் நிலையத்தில் பணி புரியும் தலைமை காவலர்கள் நூர் முகமது மற்றும் கோபால் திருமலேஷ், இவர்கள் மூன்று பேரும் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தங்கி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தனர்.
மேலும் இந்நிலையில் அவர்கள் தங்கும் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் மது அருந்திய காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது இதனால் அந்த 3 போலீசாராரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்ய யேசுபாபு என்பவர் பணியிடை நீக்கம் செய்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…