காவல்நிலையத்தில் மது அருந்தியதால் 3 போலீசார் சஸ்பெண்ட்..!

Default Image

ஆந்திர மாநிலத்தில் மாவட்ட காவல் நிலையம் அதிகாரிகள் காவல்நிலையத்தில் மது அருந்தியதால் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்துபுரம் இரண்டாவது நகர காவல் நிலையத்தில் பணி புரியும் தலைமை காவலர்கள் நூர் முகமது மற்றும் கோபால் திருமலேஷ், இவர்கள் மூன்று பேரும் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தங்கி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தனர்.

மேலும் இந்நிலையில் அவர்கள் தங்கும் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் மது அருந்திய காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது இதனால் அந்த 3 போலீசாராரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்ய யேசுபாபு என்பவர் பணியிடை நீக்கம் செய்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்