சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் இரண்டு குழந்தைகள், உணவளிக்கும் போது மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், மூன்றாம் குழந்தை கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்த மூன்றாம் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதன் முடிவுக்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…