தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கடந்த 48 மணிநேரத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு!

Published by
Surya

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் இரண்டு குழந்தைகள், உணவளிக்கும் போது மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், மூன்றாம் குழந்தை கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அந்த மூன்றாம் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதன் முடிவுக்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

27 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

40 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

56 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

58 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 hour ago