மும்பையில்17 வயது சிறுமியை கற்பழித்து, வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் கைது!

Published by
Rebekal

மும்பையில்17 வயது சிறுமியை கற்பழித்து, வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் வெளியில் நடமாடுவதே பயப்படக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. பெண்களுக்கும் பாதுகாப்பு கிடையாது பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடையாது என்ற நிலைதான் உருவாகியுள்ளது. சிறுவயதில் உள்ள ஆண்களே பெண்களை தவறாக பார்க்கக்கூடிய அளவிற்கு சமுதாயம் சீரழிந்து உள்ளது. மும்பையில் தற்பொழுது பதினேழு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அதை வீடியோவாக பதிவிட்டதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு நிமிட வீடியோவாக இந்த வீடியோ வாட்சாப்பில் வலம் வந்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் தான் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூவருமே 20 முதல் 22 வயதுக்கு உட்பட்ட சிறிய வயதுடையவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் குற்றங்கள் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

10 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

11 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

11 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

12 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

13 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

14 hours ago