ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவிக்கு வந்த பிறகு புது புது திட்டத்தை அமலுக்கு கொண்டு வருகிறார். இதனை மக்களும் வரவேற்று வருகிறார்கள். அதில் தற்போது மது அருந்துபவர் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் மதுவிலக்கு திட்டத்தை அமல்படுத்துவதாக ப்ரீபெய்டு முறையில் மது விற்பனை செய்ய ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
அதில் 25 வயது வரம்புக்கு மேல் இருப்பவர் அவரகளது ஆதார் கார்ட் மற்றும் பான் கார்ட் ஜெராக்ஸை கொடுத்து அதற்கு ரூ.5,000 முன் பணம் செலுத்தி ப்ரீபெய்டு கார்டை வாங்கிக்கொள்ளலாம். மேலும் இந்த கார்டை கொண்டு ஒருநாளைக்கு ஒரு நபரால் மூன்று மது பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும் எனவும், இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…