விவசாயிகளுக்கு உதவ 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன என்று பாஜக தலைவர் ஜே.பி.நடா இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த மூன்று மசோதாக்கள் மிகவும் தொலைநோக்குடையவை. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் விளைபொருட்களின் விலையை மிக வேகமாக அதிகரிக்கப்போகின்றது.
விவசாயத் துறையில் முதலீட்டை அதிகரிப்பதில் இந்த மசோதாக்கள் மிக முக்கியமானவை, மேலும், கிசான் தயாரிப்பு மசோதா விவசாயிகளுக்கு உதவப் போகிறது என பாஜக தேசியத் தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாக்களை எதிர்க்கட்சி காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதன் மூலம், விவசாயிகளின் அனைத்து வளர்ச்சிக்கும் இடையூறாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை முகம் உள்ளது, எல்லாவற்றிலும் அரசியல் செய்வது எப்போதும் அவர்களின் வேலை. காங்கிரசுக்கு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…