மும்பையில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு- மூன்று நாட்களில் நான்காவது முறை!

Published by
Rebekal

மும்பையில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மும்பையில் கடந்த சில தினங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மும்பையில் 3.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8 மணி அளவில் 102 கிலோமீட்டர் தூரத்தில் வடக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வளவு அழுத்தமாக நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் எந்த ஒரு உயிரிழப்போ அல்லது சொத்து சேதங்களும் ஏற்படவில்லை என அறிக்கை வெளியாகியுள்ளது.

முன்னதாக சனிக்கிழமை மகாராஷ்டிராவின் மும்பை பகுதியில் வடக்கே 98 கிலோ மீட்டர் தூரத்தில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் தேசிய மையத்தின் கணக்கின்படி இது 6:30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் இன்று மும்பையில் பதிவாகியது 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நான்காவது முறையாக ஏற்பட்டுள்ள நிலநடுக்கமாம்.

Published by
Rebekal

Recent Posts

“இபிஎஸ்-க்கு என் அன்பான வேண்டுகோள்!” முதலமைச்சரின் ‘முக்கிய’ கோரிக்கை!

“இபிஎஸ்-க்கு என் அன்பான வேண்டுகோள்!” முதலமைச்சரின் ‘முக்கிய’ கோரிக்கை!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள்…

10 minutes ago

ஆனது டக் அவுட்…அடிச்சது ரூ.1.93 கோடி! சம்பளத்தை அள்ளிய ரிஷப் பண்ட்!

டெல்லி : 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்டை இந்த முறை 2025…

43 minutes ago

முடிச்சி விட்டீங்க போங்க.., சில நிமிடங்களில் விற்று தீர்ந்த CSK – RCB டிக்கெட்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்து தினம் தினம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. வரும் சென்னை மற்றும்…

45 minutes ago

“எல்லாம் ‘மாப்பிள்ளை’ செந்தில் பாலாஜிக்கு தெரியும்..,” உளறி கொட்டிய அதிமுக எம்.எல்.ஏ!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான தேவைகள்…

1 hour ago

நிற்காமல் சென்ற பேருந்து…ஓடிய மாணவி! ஓட்டுநர் அதிரடி சஸ்பெண்ட்!

திருப்பத்தூர் : மாவட்டம், வாணியம்பாடி அருகே கொத்தகோட்டையில் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை அரசு பேருந்து ஓட்டுநர் ஏற்றாமல் சென்ற சம்பவம்…

2 hours ago

கண்கலங்க வைக்கும் அப்பாவின் தியாகங்கள்…விக்னேஷ் புத்தூரிடம் தோனி சொன்னது என்ன?

சென்னை : கடந்த மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை…

2 hours ago