அகமதாபாத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் இருந்த ஒரு நபருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதை தொடந்து அந்த நபரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக மருத்துவர்கள் அந்த நபருக்கு எக்ஸ்ரே செய்து பார்த்தனர்.அப்போது அவரது வயிற்றில் உலோகப் பொருட்கள் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் நான்கு மருத்துவர்கள்கொண்ட குழு அந்த நபருக்கு அறுவை சிகிக்சை செய்ய முடிவு செய்தனர். மூன்று மணி நேர அறுவை சிகிச்சை பின் உலோகப் பொருட்களை அவரது வயிற்றில் இருந்து மீட்டனர்.
அகமதாபாத்தின் அரசு மருத்துவமனையின் மருத்துவர் கல்பேஷ் கூறுகையில் , கடந்த 9-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்தோம் .அவர் அவற்றில் இருந்து நாணயங்கள், கூர்மையான ஊசிகளும் மற்றும் பல வெளிநாட்டு நாணயங்கள் என 452 இரும்பு பொருட்கள் வயிற்றில் அகற்றினோம் என கூறினார்.
மேலும் அவர் வயிற்றில் இருந்து 3.5 கிலோ உலோகங்கள் இருந்தது.அந்த நபர் கடந்த ஏழு அல்லது எட்டு மாதங்களாக உலோகப் பொருட்களை சாப்பிட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…