Categories: இந்தியா

உ.பி.யில் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி.!

Published by
கெளதம்

உத்தரபிரதேசம்: ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் நகரின் புல்ராய் கிராமத்தில் போலே பாபாவின் சத்சங்கம் (கூட்டு வழிபாடு) நடந்து கொண்டிருந்தது. கூட்டு வழிபாடு முடிந்ததும், கூட்டம் இங்கிருந்து வெளியேறத் தொடங்கியவுடன், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 50ஐ எட்டலாம் அஞ்சப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்து எட்டா மருத்துவக் கல்லூயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நெரிசல் ஏற்பட்டபோது, ​​ஹத்ராஸ் மாவட்டத்தின் சிக்கந்தராவ் நகரில் ஒரு மத நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இதுவரை, 23 பெண்கள், மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் உட்பட 27 உடல்கள் எட்டா மருத்துவமனைக்கு வந்துள்ளன.

இந்த விபத்து பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 27 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

குழந்தைகள் செய்த செயல்! கடும் அதிர்ச்சியாகி மேடையை விட்டு ஓடிய சூர்யா!

சென்னை : கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்…

7 hours ago

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா ?. அதன் மறைக்கப்பட்ட பல உண்மை வரலாறுகள் ..!

சென்னை : தீபாவளி பண்டிகையை ஏன் அனைத்து மக்களும்  கொண்டாடுகிறார்கள் ..அதற்கென கூறப்படும் பல  வரலாற்று காரணங்கள் பற்றி இந்த…

8 hours ago

த.வெ.க தலைவர் விஜயின் அரசியல் பேச்சுக்கள்..!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. தனது அரசியல் பயணத்தின் மிக…

8 hours ago

த.வெ.க மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு! இதற்கெல்லாம் அனுமதி இல்லை!

விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கட்சியின் முதல் மாநாடு…

8 hours ago

IND vs NZ : “ரொம்ப வேதனையா இருக்கு” போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா பேசியது என்ன?

புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை…

10 hours ago

“எங்களை மிரட்டுறாங்க”…பேனரை அகற்றும் போலீசார்.. கொந்தளித்த தவெக தொண்டர்கள்.!

விழுப்புரம் : விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இது கட்சியின் முதல் மாநாடு…

11 hours ago