நாடு முழுவதும் 261 ரயில்களின் வேகம் அதிகரிப்பு ! பயண நேரம் 1 மணிநேரம் 50 நிமிடம் குறைப்பு !

Published by
murugan

இந்திய ரயில்வே சார்பில் ஜூலை 1- ம் தேதி ரயில்வே புதிய  அட்டவணை மாற்றுவது வழக்கம்.  இந்த அட்டவணையில் மாற்றம் செய்ய “மிஷின் ரப்தார் “என்ற திட்டம் 2016-17 ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் சரக்கு ரயில்களின் வேகம் இரண்டு மடங்குகளாகவும், பயணிகள் பயணிக்கும் ரயில்களின் வேகம் 25 கி.மீ வேகமும் 5 ஆண்டுகளுக்குள் அதிகரிக்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான புதிய  ரயில்வே அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதில் பல ரயில்களின் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டது.மேலும் புதிய ரயில்களையும் அறிவித்து உள்ளனர்.

இந்த புதிய ரயில்வே அட்டவணையில் இந்திய ரயில்வேயில் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் 261 ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.இதனால் பயண நேரம் 1 மணிநேரம் 50 நிமிடம் குறையும்.மேலும் 49 ரயில்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டு  உள்ளது.

இந்த புதிய ரயில்வே அட்டவணையில் ஒரு வந்தே பாரத் மற்றும் உதே எக்ஸ்பிரஸ் ரயில்களும், 34 ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் , 11 அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில்களும் , 2 தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களும்  அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Published by
murugan

Recent Posts

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…

2 hours ago

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

4 hours ago

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…

5 hours ago

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…

6 hours ago

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…

6 hours ago

“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!

சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…

7 hours ago