சபரிமலை எரிமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் 26 பெண்கள் பயணமாகியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில், எரிமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என கூறி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமலா என்ற பெண் தலைமையில், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 26 பேர் எரிமேலிக்கு பயணமாகியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கமலா, எரிமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு பெண்கள் செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…