2500 கோடி ரூபாயை எத்தியாட் விமான நிறுவனத்திடம் கடனாக தர கையெந்தும் ஜெட் ஏர்வேஸ்..!!

Default Image

ஜெட் ஏர்வேஸ்  நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் எத்தியாட் விமான நிறுவனத்திடம் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்  நிறுவனமானது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த சில பல மாதங்களாகவே மிக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.இந்த கடன் பிரச்சணையால் தனது விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் சரிவர சம்பளம் தர முடியாமல் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.இந்த நிலையிலும் ஜெட் ஏர்வேஸ் தனது  நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அதனுடைய தலைவர் நரேஷ் கோயல் தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த நடவடிகையில் இறங்கியுள்ளார்.அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் எத்தியாட் (Etihad) விமான நிறுவனத்திடம் இருந்து சுமார் 2500 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக எங்கள் நிறுவனத்திற்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் தனது நிறுவன பங்குகளை எத்தியாட் நிறுவனத்திடம் 49 விழுக்காடு வரையில் வழங்கி அதன் முலம் கடன்பெற திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்