மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தனிப்பட்ட செயலாளர் என கூறி மோசடி செய்த 25 வயது இளைஞரை நேற்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்த நபர் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் தெஹ் முண்டாவாரில் வசிக்கும் சந்தீப் சவுத்ரி என தெரியவந்துள்ளது.
இவர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில தொழிலாளர் அமைச்சர்களை தொடர்பு கொண்டு சிலருக்கு வேலை வழங்குமாறு கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் புகாரின் அடிப்படையில் சந்தீப் சவுத்ரி கைது செய்யப்பட்டார்.
சந்தீப் சவுத்ரி ஹீரோ நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வேலையை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…