மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தனிப்பட்ட செயலாளர் என கூறி மோசடி செய்த 25 வயது இளைஞரை நேற்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்த நபர் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் தெஹ் முண்டாவாரில் வசிக்கும் சந்தீப் சவுத்ரி என தெரியவந்துள்ளது.
இவர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில தொழிலாளர் அமைச்சர்களை தொடர்பு கொண்டு சிலருக்கு வேலை வழங்குமாறு கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் புகாரின் அடிப்படையில் சந்தீப் சவுத்ரி கைது செய்யப்பட்டார்.
சந்தீப் சவுத்ரி ஹீரோ நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வேலையை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…